முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரு நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த திட்டம் - பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் சந்திப்பு

புதுடெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்து பேசினார். அப்போது 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தீபாவளிக்கு முன்பாக இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். முதல் நாளில் அவர் குஜராத்தில் சுற்றுப் பயணம் செய்தார். 2-வது நாளான நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, பொருளாதாரம், அணுசக்தி, பருவநிலை மாறுபாடு, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wymrLNb via

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது அவசியம்

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/WLrzlmD

உக்ரைனில் 9,000 பேர் கொன்று புதைப்பு? செயற்கைக்கோள் படத்தால் பரபரப்பு!

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/gCJI5mQ

கொரோனா சிகிச்சைக்கு 'இன்டோமெதசின்' மருந்து: ஐ.ஐ.டி., ஆய்வில் கண்டுபிடிப்பு

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/f9bm6lB

மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்!

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/mHAv81h

சிரிஞ்சி வடிவில் விற்கப்படும் சாக்லெட்களில் போதை வஸ்து? - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் ஊசி (சிரிஞ்சி) வடிவில் விற்கப்படும் சாக்லெட்களில் போதை வஸ்து கலந்துள்ளதா என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டையில் சிரிஞ்சி வடிவிலான சாக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவை தயாரிப்பு தேதியின்றி இருப்பதால் சந்தேகம் உள்ளதாக காவல்துறை அளித்த தகவல் அளித்தது. இதையடுத்து, வண்ணாரப்பேட்டையில் சென்னை மண்டல உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்பு துறையினர், சாக்லெட்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் கிடங்கில் சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த பிஸ்கட், ஜெல்லி ஜூஸ், சாக்லேட் மற்றும் ஊசி வடிவிலான சாக்லெட் இருப்பதும், அவை தயாரிப்பு தேதியின்றி இருப்பதும் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக் சிரிஞ்சில் சாக்லெட் இருப்பதால், அதில் போதை வஸ்து கலந்து இருக்குமா என அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். மேலும் அந்த சிரிஞ்சிகள் கொரோனா காலத்தில் உபயோகப்படுத்தப்பட்டவையா என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த உணவு பாதுகாப்புத்துறையினர், இவை அனைத்தையும் தஞ்சாவூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது என கூறினர். ஆய்வறிக்கை வந்த பின்னரே ...

சோனியாவை இன்று சந்திக்கிறார் பிரசாந்த் கிஷோர்? 600 பக்க திட்ட அறிக்கை தயார்

... from Dinamalar.com |ஏப்ரல் 22,2022 https://ift.tt/e871kfx

ஸ்டைலிஷ் கெட்டப்பில் கவின்.. ‘டாடா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் கவினின் ’டாடா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹிட் அடித்த ‘மனம் கொத்தி பறவை’, ராஜுமுருகனின் கவனம் ஈர்த்த ‘ஜிப்ஸி’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் கவின் ’டாடா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை, ’கடாரம் கொண்டான்’, ‘இரை’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கணேஷ் கே பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் பொழுதுபோக்குடன் இப்படம் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவினுடன் அபர்ணா தாஸ், 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பைக் கையாள்கிறார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும், சுகிர்தா பாலன் ஆடை வடிவமைப்பாளராகவும், அருணாச்சலம் சிவலிங்கம் ஒலி வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.  இந்த நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தலைப்பும் வெளியாகியுள்ளது. ஸ்டைலிஷ் கெட்டப்பில் ...

என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி : கோ-லொகேஷன் (co-location) ஊழல் வழக்குத் தொடர்பாக தேசிய பங்கு சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ தனது அறிக்கையில், சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முக்கிய முடிவுகளில் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LqAOTw3 via

பாலைவனத் தீவில் விற்பனைக்கு வந்துள்ள ’உலகிலேயே தனிமையான வீடு’

அமெரிக்காவின் பாலைவனத் தீவில் ’உலகிலேயே தனிமையான வீடு’ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடம்...அங்கு ஒரு சிறிய வீடு... இயற்கையின் சத்தத்தை ரசித்தபடியே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் வாழும் நம்மில் பலரும் இந்த ஆசை அடிக்கடி துளிர்விடுவதுண்டு. அந்த ஆசையை நனவாக்க அமெரிக்காவின் ஒரு தீவில் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டப்பட்டிருக்கிறது. கேட்பதற்கே இனிமையாக, அதேசமயம் சற்று பயமாகவும் இருக்கிறதல்லவா? ஆம். அமெரிக்காவின் மைன் மாகாணத்தில் ஒரு பாலைவனத்தீவில் அமைந்துள்ள வீடுதான் உலகிலேயே தனிமையான வீடு என சொல்லப்படுகிறது. 2009இல் இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. 540 சதுர அடியில் ஒரே ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை முன்புறம் ஒரு தாழ்வாரம் என இந்த வீடு மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. டக் லெட்ஜெஸ் என்ற தீவில் அமைந்துள்ள இந்த வீடானது தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 339,000 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்புப்படி ரூ.2.5 கோடிகள் மதிப்புப்பெறுகிறது இந்த தனிமை வீடு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from ...

கள்ளக்காதலனுடன் சென்ற இளம் தாய்; கணவருடன் சேர்த்த கைகுழந்தை பாசம்

... from Dinamalar.com |ஏப்ரல் 21,2022 https://ift.tt/IDXE2Ll

வைரலாகும் பட்டாம்பூச்சி வடிவிலான சுவரில்லா வீடு - இவ்வளவு விலையா?

கிரீஸ் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பட்டாம்பூச்சி வடிவிலான விசித்திரமான சுவரில்லா வீடு விற்பனைக்கு வந்துள்ளது. கிரீஸ் நாட்டின் கடற்கரை பகுதியில் ஒரு விசித்திர வீடு கட்டப்பட்டுள்ளது. 5,381 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் சுவர்களே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். ஆனால் இந்த வீட்டில் நான்கு படுக்கையறைகள், நான்கு குளியலறைகள் மற்றும் நீச்சல் குளம் அடங்கிய பல ஆடம்பர வசதிகள் அடங்கியுள்ளன. இந்த வீட்டை மேலிருந்து பார்க்கும்போது சிறகை விரித்த பட்டாம்பூச்சியை போன்றே இருக்கிறது. மேலும் இந்த வீடு செயற்கை ஏரிகள் மற்றும் மிதக்கும் பாதைகளால் சூழப்பட்டுள்ளது. சுற்றிலுமுள்ள பசுமை இந்த வெள்ளை நிற கட்டடத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. இத்தனை சிறப்புமிக்க இந்த வீட்டின் விலை 5.2 மில்லியன் பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.52 கோடிகளாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/sob2dfS via vetrilatesttamilnews

115 ரன்னில் சுருண்ட பஞ்சாப்.. 10.3 ஓவர்களில் ஆட்டத்தை முடித்த வார்னர் - #DC அசத்தல் வெற்றி

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், பஞ்சாப் அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து, டெல்லி அணிக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 10.3 ஓவர்களில் டெல்லி அணி வெற்றி வாகை சூடியது. 2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வைகயில், ஒவ்வொரு அணியும் திறம்பட செயல்பட்டு வருகிறது. இதுவரை 31 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், இன்று மும்பை புரோபோர்ன் மைதானத்தில் நடக்கும் 32-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. டெல்லி அணியில் கடந்த 5 நாட்களில், வீரர்கள் உள்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட், வீரர்கள் மிட்செல் மார்ஷ், டிம் சீஃபர்ட், டிஜிட்டல் ஊழியர் ஆகாஷ் மானே, மசாஜ் தெரபிஸ்ட் சேட்டன் குமார், அணி மருத்துவர் அபிஜித் சல்வி ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அந்த அணி சற்று நிலைகுலைந்துள்ளது. எனினும், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். அப்போது பேசிய அவர், கொரோனா...

2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்ஃபிளிக்ஸ்.. அந்த அறிவிப்புதான் காரணமா?

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. பிரபல ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ் உலக அளவில் முன்னணியில் இருந்து வருகிறது. சந்தா கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த காலாண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆறு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது. நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பகிர்வதால், சந்தாதாரர்களை இழப்பதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சந்தாதாரர் தங்களது கடவுச் சொல்லை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வருவதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் காரணமாகவும் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வருகிற காலாண்டில், மேலும் 20 லட்சம் சந்தாரர்களை இழக்க நேரிடும் என்றும் பங்குதாரர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், ரஷ்யாவில் நெட்ஃபிளிக்ஸ் சேவை நிறுத்தப்பட்டிருப்பதும், சந்தாதாரர்கள் குறைந்ததற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : W...

டில்லயில் அதிகரிக்கும் கோடை வெப்பம் : மின் தேவையும் அதிகரிப்பு

... from Dinamalar.com |ஏப்ரல் 20,2022 https://ift.tt/HOgjpEN

மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

... from Dinamalar.com |ஏப்ரல் 20,2022 https://ift.tt/R65eBuE

பிரசாந்த் கிஷோரை சேர்க்க எதிர்ப்பு! குழப்பத்தில் காங்கிரஸ் தலைமை

... from Dinamalar.com |ஏப்ரல் 20,2022 https://ift.tt/nVLzvOw

'ஹிந்துக்கள் 4 பிள்ளை பெறணும்; நாட்டுக்கு 2 தரணும்': துறவி பேச்சால் பரபரப்பு

... from Dinamalar.com |ஏப்ரல் 19,2022 https://ift.tt/KCt2bAd

காங்.,கில் இணைகிறாரா வியூக நிபுணர் பிரசாந்த்? மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை

... from Dinamalar.com |ஏப்ரல் 19,2022 https://ift.tt/g0j5FfZ

என் கருத்தை திரும்ப பெற மாட்டேன்: எதிர்ப்பாளர்களுக்கு இளையராஜா பதிலடி

... from Dinamalar.com |ஏப்ரல் 19,2022 https://ift.tt/nKI7laL

டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமித் ஷா

புதுடெல்லி: ஜகாங்கீர்புரி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியிருப்பதாவது, சனிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மூன்று ஊர்வலங்கள் நடந்தன. மூன்றாவது ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில் அதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.அந்த ஊர்வலம் கோயில் அருகே மசூதி இருக்கும் பகுதி வழியாக சென்றுள்ளது. ஊர்வலத்தில் சென்றவர்கள் காவிக்கொடியை ஏந்திய படி சென்றுள்ளனர். அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் எழுப்பிய கோஷம், தொழுகை செய்யும் ஒலியும் ஒன்றுக்கொன்று போட்டியாக கேட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mvUzM6t via

எதிர்க்கட்சிகளின் 'மெகா' கூட்டணியில்... விரிசல்? : மூன்று கட்சிகளை கழற்றிவிட திட்டம்

... from Dinamalar.com |ஏப்ரல் 18,2022 https://ift.tt/yUT2JEg

குதுகலத்துடன் படகிலிருந்து குதித்தோடும் புலி - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ 

மேற்குவங்கம்: சுந்தரவனக்காட்டில் விடுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட புலி ஒன்று படலிகிலிருந்து குதித்து தண்ணீரில் நீந்தியபடி காட்டிற்குள் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புலிகள் வேட்டையாடுவது அல்லது தங்களின் வாழ்விடங்களில் அமையாக ஓய்வெடுப்பது போன்ற வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தி அவர்களைக் கவர்திழுக்கக் கூடிய ஒன்று. ஆனால் இணையத்தில் வைராலகி வரும் வீடியோ ஒன்றில் உள்ள புலியின் செயல் நம்பமுடியாததாகவும் பார்ப்பவர்களை வாய்பிளக்க வைப்பதாவும் இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xvRL2GB via

பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டம் விரைவில் மும்பையில் நடைபெறும்: சிவ சேனா

மும்பை: நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை குறித்து விவாதிக்க பாஜக அல்லாத முதல்வர்களின் கூட்டம் விரைவில் மும்பையில் நடத்தப்படும் என்று சஞ்சாய் ராவத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நாட்டில் நடந்து வரும் வன்முறை மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பதைக் கண்டித்து,13 எதிர்கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.அதற்கு அடுத்த நாள் சிவ சேனா எம்பி இவ்வாறு தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/amQR0n5 via

மீண்டும் பரவுகிறது கொரோனா தொற்று; டில்லியில் 500% திடீர் அதிகரிப்பு!

... from Dinamalar.com |ஏப்ரல் 18,2022 https://ift.tt/V9Bnyej

குமுறுகின்றனர்.: அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மீது தொண்டர்கள்.. கடுங்கோபம். சட்டசபையில் 'வழவழா' பேச்சால் அதிருப்தி

... from Dinamalar.com |ஏப்ரல் 17,2022 https://ift.tt/IOi0K3M

தமிழகத்தில் மின்சாரம் தாக்கி 10 ஆண்டுகளில் இத்தனை யானைகள் பலியா? - அதிர்ச்சி தகவல்கள்

தமிழகத்தில் 2011 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 79 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி 79 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. 2011 மற்றும் 2021 க்கு இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 98 யானை இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 32 யானைகளும். ஆந்திராவில் 14 யானைகளும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளன. இதே காலகட்டத்தில் தமிழகத்தில் எட்டு யானைகளும், கேரளாவில் 20 யானைகள் மற்றும் கர்நாடகாவில் 12 யானைகள்  வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்டுள்ளன. அதே போல தமிழகத்தில் 2011 முதல் 2021 வரை யானைகள் எதுவும் விஷம் வைத்து கொல்லப்படவில்லை. ஆனால் கேரளாவில் 2, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தலா ஒரு யானைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் மோதி கேரளாவில் 6 யானைகளும், தமிழ்நாட்டில் 5 யானைகளும், கர்நாடகாவில் 4 யானைகளும் கடந்த 10 ஆண்டுகளில்  உயிரிழந்துள்ளன. சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளெமெ...

தமிழக கவர்னர் ரவி விழாவில் 'லிப்ட்' பழுது? : சர்ச்சை அதிகாரிக்கு பரிசாக கூடுதல் அலுவலகம்!

... from Dinamalar.com |ஏப்ரல் 16,2022 https://ift.tt/kNTLDuc

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா

பெங்களூரு: ஒப்பந்ததாரர் தற்கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வழங்கினார். கர்நாடகாவைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உடுப்பியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தான் முழுக்காரணம் எனத் தனது கடைசி தொலைப்பேசி செய்தியில் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். நண்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அவர் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகளில் பிரதமர் மோடியையும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pM8XoqP via

பெருமிதம்! ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது நம் பாரம்பரியம் பிரதமர்கள் அருங்காட்சியக விழாவில் மோடி பேச்சு

... from Dinamalar.com |ஏப்ரல் 15,2022 https://ift.tt/aCkAMRT

ஆந்திர ரசாயன ஆலையில் தீ விபத்து 6 பேர் உயிரிழப்பு; 12 பேர் படுகாயம்

... from Dinamalar.com |ஏப்ரல் 15,2022 https://ift.tt/F1PmfAR

உள்கட்டமைப்பு திட்டங்கள் இலக்கை முடிக்க தீவிர முயற்சி: மத்திய வர்த்தக அமைச்சகம்

... from Dinamalar.com |ஏப்ரல் 15,2022 https://ift.tt/LyHXq4d

கான்க்ரீட் தளம் உடைந்து சாக்கடைக்குள் விழுந்த இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ

ராஜஸ்தானில் கடைக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள், கான்கீரீட் தரைதளம் உடைந்ததால் அடியில் இருந்த சாக்கடைக்குள் விழுந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமர் பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் கடை ஒன்று இயங்கி வருகிறது. பொதுவாக, இதுபோன்ற மெக்கானிக் கடைகள் சாக்கடையின் மேல் தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அப்போதுதான், மோட்டார் சைக்கிள்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர், அப்படியே சாக்கடைக்குள் சென்றுவிடும். அந்த வகையில், மேற்குறிப்பிட்ட கடையும் அங்கிருந்த பாதாள சாக்கடையின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதியன்று, அந்தக் கடையில் வழக்கம் போல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களும், மெக்கானிக் ஊழியர்களும் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் நின்றுக் கொண்டிருந்த கான்க்ரீட் தரைதளம் பாரம் தாங்காமல் உடைந்தது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 5 பேரும் தரைக்கு அடியில் இருந்த சாக்கடைக்குள் நுழைந்தனர். இந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து அவர்கள் அனைவரையும் மீட்டனர். video source: NDTV அதிர்ஷ்டவசமாக அன்றைய தினம் ...

17 மாதங்களில் இல்லாத உச்சத்தை தொட்டுள்ள நாட்டின் விலைவாசி - காரணம் இவைகள் தான்!

நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் படி மார்ச்சில் சில்லறை விலை பணவீக்கம் 6.95% ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 17 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவாகும். சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலை விலை கடுமையாக அதிகரித்ததே பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில்18.8%, ஆகவும் காய்கறிகள் பிரிவில் 11.6% ஆகவும் இருந்தது. இறைச்சி மற்றும் காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் 9.6% ஆகவும் உடைகள் மற்றம் காலணிகள் பிரிவில் 9.4% ஆகவும் இருந்தது. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பணவீக்கம் 8% ஆகவும் சுகாதாரப் பிரிவில் 7% ஆகவும் உயர்ந்திருந்ததாக புள்ளியியல் அமைச்சகம் கூறியுள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 7.7% ஆக இருந்த நிலையில் நகர்ப்புறங்களில் அது 6.1% ஆக மட்டுமே இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி அதிகரித்ததாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ப...

தமிழகத்தில் 4 ஆவது நாளாக மழை: நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் புத்தம் புது அருவிகள்

"கேரள கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்யும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதி தென்தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் தென் தமிழகம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான ...

'கான்ட்ராக்டர்' தற்கொலை வழக்கில் கர்நாடக அமைச்சரை கைது செய்ய கோரிக்கை

... from Dinamalar.com |ஏப்ரல் 13,2022 https://ift.tt/xPaCb3Z

'அஞ்சியது நடந்துவிட்டது' - சர்ச்சையான பஞ்சாப் அதிகாரிகள் - கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி: பஞ்சாப் அரசு அதிகாரிகள் உடனான டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பை அடுத்து பஞ்சாப் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றது. இதையடுத்து பக்வந்த் சிங் மான் அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், பக்வந்த் சிங் மற்றும் மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர் , மின்துறை செயலாளர் மற்றும் பஞ்சாப் மாநில பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎஸ்பிசிஎல்) தலைவர் ஆகியோருடன் சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O2IlYuZ via

நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கின்றனரா?: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்!

... from Dinamalar.com |ஏப்ரல் 13,2022 https://ift.tt/240lvkG

ஜகி வாசுதேவின் 'மண் காப்போம் இயக்கம்' - கர்நாடக முதல்வர் முழு ஆதரவு

ஈஷா அறக்கட்டளை ஜகி வாசுதேவின் மண் காப்போம் இயக்கத்திற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முழு ஆதரவு தெரிவிதத்துடன், மண் காப்போம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார் அவர். கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5yziuHe via

'இஸ்லாமியர்களை அமைதியாக வாழ விடுங்கள்' - முதல்வர் பொம்மைக்கு எடியூரப்பா அறிவுரை

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, "பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று பேசியுள்ளார். ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளை மூட சொல்லியும், மசூதிகளில் ஒலிபெருக்கிகளை தடை செய்ய சொல்லியும், ஹலால் உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்புகளின் பிரசாரங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y5Sj1vs via

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்.. பதவியேற்பு: ஒரு மாத அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது

... from Dinamalar.com |ஏப்ரல் 12,2022 https://ift.tt/AhYx1DS

பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தல் மேக்ரான், பென் இடையே போட்டி

... from Dinamalar.com |ஏப்ரல் 12,2022 https://ift.tt/QVWpeoE

இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை; கல்வி துறை மானியம் மீது விவாதம்

... from Dinamalar.com |ஏப்ரல் 11,2022 https://ift.tt/SAVM96K

அசைவ உணவிற்கு தடை|  ஜேஎன்யுவில் இரண்டு மாணவர் குழுக்கள் மோதல்: 6 பேர் காயம் 

புதுடெல்லி: ராமநவமியை முன்னிட்டு விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை வளாகத்தில் இரண்டு மாணவர் குழுக்கிடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு, "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷித் உறுப்பினர்கள் உணவு விடுதியில் அசைவ உணவுகளை வழங்க விடாமல் தடுத்து வன்முறைத் தாக்குதலில் ஈடுப்படனர். இதில் சில மாணவர்கள் காமடைந்துள்ளனர்.ஏபிவிபியினர் விடுதி செயலாரையும் தாக்கியக்கி உள்ளனர். அவர்கள் இரவு உணவு மெனுவை மாற்றவும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மெஸ் கமிட்டியை வற்புறுத்தி தாக்கினர். ஜேஎன்யு மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை" என்று குற்றம் சாட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HB16qfy via

'பிட் காயின் ஊழல் விவகாரம் விசாரணைக்கு அமெரிக்க அதிகாரிகள் வருகை; சி.பி.ஐ., மறுப்பு

... from Dinamalar.com |ஏப்ரல் 11,2022 https://ift.tt/GCNpUSr

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

... from Dinamalar.com |ஏப்ரல் 11,2022 https://ift.tt/OxZgkB0

ரஷ்யாவிடமிருந்து விலகுங்கள் இந்தியாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

... from Dinamalar.com |ஏப்ரல் 10,2022 https://ift.tt/cmxWPVi

'முதல்வர் வேட்பாளராக இருக்க சொன்னோம்... மாயாவதி பதில் அளிக்கவில்லை' - ராகுல் காந்தி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக இருக்கச் சொல்லி, மாயாவதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் அவரை அணுகியது. ஆனால் அவர் போராட விரும்பாமல் எங்களுக்கு பதில் சொல்ல வில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த "தி தலித் ட்ரூத்" புத்தக வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திகலந்து கொண்டார். அப்போது புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது, "அரசியலமைப்பு என்பது ஒரு ஆயுதம். அமைப்புகள் இல்லாமல் அந்த ஆயுதம் அர்த்தமற்றதாகி விடும். அமைப்புகள் மக்களால் கட்டுப்படுத்தப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OfevuHo via

வெளிநாடு 'டூர்!' காங்., மகன், மகள்... டில்லி வெயில் தாங்கவில்லையாம்

... from Dinamalar.com |ஏப்ரல் 10,2022 https://ift.tt/nEC62HW

'ஜனநாயகத்தின் நான்காவது தூண் தகர்க்கப்பட்டது' - பத்திரிகையாளர் இழிவுபடுத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: காவல் நிலையத்தில் பத்திரிகையாளர் அரைநிர்வாணமாக நிற்க வைத்து உள்ளாடையை கழற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்தியப்பிரதேச மாநில அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் ஏப்ரல் 2ம் தேதி நடந்துள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அரை நிர்வாண பத்திரிக்கையாளர்களின் புகைப்படங்கள் வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து அந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/o9C8GjL via

குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை திட்டத்தின் மூலம் ஏழைகளின் சேமிப்பு உறுதியாகி உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு அயராது உழைத்து வருகிறது. மக்களுக்கு தரமான மற்றும் மலிவான மருத்துவ வசதியை உறுதி செய்வதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tV6ZK0O via

வங்கியில் பல கோடி மோசடி - உமர் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி: வங்கி மோசடி தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். ஜம்மு - காஷ்மீர் வங்கியில் காஷ்மீரின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கோடிக் கணக்கில் பணம் மோசடி செய்தததாகவும் இந்தப் பணம் தீவிரவாதிகளுக்கு சென்றதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் வங்கியின் தலைவர் பர்வேஸ் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லாவிடம் டெல்லியில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5gEwzXC via

ஆந்திராவில் 24 அமைச்சர்களும் ராஜினாமா - புதிய அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று அமராவதியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தின் இறுதியில் ஏற்கனவே கூறியபடி 24 அமைச்சர்களிடமிருந்து ராஜினாமா கடிதங்களை முதல்வர் ஜெகன் பெற்றுக் கொண்டார். இதிலிருந்து கடந்த சுமார் 3 ஆண்டுகளில் மக்களுக்கு நன்கு சேவை புரிந்த 5 அல்லது 6 பேரை மீண்டும் அமைச்சரவையில் இணைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும், மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்றும் ராஜினாமா செய்த தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெங்கடராமைய்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uWdSciZ via

காஷ்மீரில் குங்குமம், ஹிஜாப் அணிந்த 2 மாணவிகளை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

ரஜோரி: ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் கதுரியன் பஞ்சாயத்து டிராம்மன் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 4-ம் வகுப்புப் படிக்கும் இந்து சிறுமி ஒருத்தி நெற்றியில் குங்குமம் அணிந்து வந்தாள். முஸ்லிம் சிறுமி ஒருத்தி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தாள். அவற்றை பார்த்த ஆசிரியர் நிசார் அகமது, மதச் சின்னங்களுடன் வகுப்பறைக்கு வந்த சிறுமிகளை அடித்துள்ளார். இதுகுறித்து 2 சிறுமிகளும் தங்கள் பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களின் பெற்றோர் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவின் அடிப்படையில் ரஜோரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bi1LPg3 via

2008 மும்பை தாக்குதலுக்கு நிதி அளித்தவர்கள் யார்? - மக்களவையில் ரவீந்திரநாத் கேள்வி

புதுடெல்லி: கடந்த நவம்பர் 26, 2008-இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதலுக்கு நிதி அளித்தவர் யார் என அதிமுக எம்.பி பி.ரவீந்திரநாத் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். 'வெகுஜன அழிவின் ஆயுதங்கள் மற்றும் விநியோக முறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தடை) திருத்த மசோதா 2022' மீதான விவாதத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேனி மக்களவை தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் பேசுகையில், ''வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள முயற்சிகள், இந்தியாவுக்கு இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க உதவுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mSUI08Y via

பொது இடத்தில் ஹனுமன் பாடல் படிக்க இலவச ஒலிபெருக்கி தரும் பா.ஜ., பிரமுகர்

... from Dinamalar.com |ஏப்ரல் 06,2022 https://ift.tt/JIRC6u8

'இரட்டை இலை'க்கான லஞ்ச வழக்கு; இடைத்தரகர் சுகேஷ் மீண்டும் கைது

... from Dinamalar.com |ஏப்ரல் 05,2022 https://ift.tt/me172V3

பாட புத்தகத்தில் வரதட்சணைக்கு ஆதரவு சமூக வலைதளத்தில் வலுக்கும் எதிர்ப்பு

... from Dinamalar.com |ஏப்ரல் 05,2022 https://ift.tt/tvI57Rx

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': இணங்க மறுத்த தம்பி மனைவியை குழந்தையுடன் கொன்றவன் கைது

... from Dinamalar.com |ஏப்ரல் 04,2022 https://ift.tt/lmP0xSp

ம.பி.,யில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்... புதிய பாதை? : 'ஹிந்துத்வா' எதிர்ப்பை கைவிட முடிவு

... from Dinamalar.com |ஏப்ரல் 04,2022 https://ift.tt/sH3u2Mc

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': வேன் பள்ளத்தில் உருண்டு 11 பேர் பலி: 22 பேர் காயம்

... from Dinamalar.com |ஏப்ரல் 03,2022 https://ift.tt/rtc0XaO

களையெடுப்பு: திறமையற்றவர்களை கழற்றிவிடும் பா.ஜ.,: கட்சியை வலுப்படுத்த காய் நகர்த்தல்

... from Dinamalar.com |ஏப்ரல் 03,2022 https://ift.tt/FUJOyx0

ரூ.40 ஆயிரம் கோடி நிதி கேட்ட ஸ்டாலின் கமிட்டி அமைத்து விவாதிக்க பிரதமர் உத்தரவு

... from Dinamalar.com |ஏப்ரல் 02,2022 https://ift.tt/XPFMWkz

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அறிவுரை..

... from Dinamalar.com |ஏப்ரல் 02,2022 https://ift.tt/KGchY0A

ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்: தனிநபர் மசோதா தாக்கல்

... from Dinamalar.com |ஏப்ரல் 02,2022 https://ift.tt/tg2sczx

அதிர்ச்சி! வன்முறை செயல்களில் பெண்கள்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் சதி

... from Dinamalar.com |ஏப்ரல் 01,2022 https://ift.tt/beZnMLH