
மும்பை: நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை குறித்து விவாதிக்க பாஜக அல்லாத முதல்வர்களின் கூட்டம் விரைவில் மும்பையில் நடத்தப்படும் என்று சஞ்சாய் ராவத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நாட்டில் நடந்து வரும் வன்முறை மற்றும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருப்பதைக் கண்டித்து,13 எதிர்கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.அதற்கு அடுத்த நாள் சிவ சேனா எம்பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/amQR0n5
via
கருத்துகள்
கருத்துரையிடுக