முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் - கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா

பெங்களூரு: ஒப்பந்ததாரர் தற்கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வழங்கினார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று உடுப்பியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு மாநிலத்தின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தான் முழுக்காரணம் எனத் தனது கடைசி தொலைப்பேசி செய்தியில் அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். நண்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அவர் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் செய்திகளில் பிரதமர் மோடியையும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pM8XoqP
via

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது அவசியம்

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/WLrzlmD