முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'இஸ்லாமியர்களை அமைதியாக வாழ விடுங்கள்' - முதல்வர் பொம்மைக்கு எடியூரப்பா அறிவுரை

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, "பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்று பேசியுள்ளார்.

ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் கோயில்களுக்கு அருகில் உள்ள முஸ்லிம் கடைகளை மூட சொல்லியும், மசூதிகளில் ஒலிபெருக்கிகளை தடை செய்ய சொல்லியும், ஹலால் உணவு பொருட்களை வாங்க வேண்டும் என்றும் இந்துத்துவா அமைப்புகளின் பிரசாரங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பு பேச்சு பேசியது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y5Sj1vs
via

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது அவசியம்

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/WLrzlmD