முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒட்டெடுப்பில் இருந்து விலகி இருங்கள்: எம்.பி.க்களுக்கு இம்ரான் உத்தரவு

... from Dinamalar.com |மார்ச் 30,2022 https://ift.tt/3t7TKfR

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை?

... from Dinamalar.com |மார்ச் 29,2022 https://ift.tt/XNCutyq

பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

... from Dinamalar.com |மார்ச் 29,2022 https://ift.tt/75Z6JLF

வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி!

... from Dinamalar.com |மார்ச் 29,2022 https://ift.tt/G20ebDF

உலக தமிழ் பல்கலை சிறந்த நூல் விருது :'அந்துமணி பதில்கள்' நூலுக்கு கவுரவம்

... from Dinamalar.com |மார்ச் 28,2022 https://ift.tt/6jwohb0

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': பிளந்தது ரூ 25 லட்சம் பைக்; தீக்கிரையாகி வாலிபர் பலி

... from Dinamalar.com |மார்ச் 27,2022 https://ift.tt/dy78eil

பழங்கால கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு; மக்கள் போராட்டம்; போலீஸ் தடியடி

... from Dinamalar.com |மார்ச் 25,2022 https://ift.tt/hWQ1Y8r

டில்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா: லோக்சபாவில் இன்று தாக்கல்

... from Dinamalar.com |மார்ச் 25,2022 https://ift.tt/jqYxU8z

உரிமம் பெற்ற பிரசாத கடைக்கும் 'சீல்'; பின்னணி என்ன? உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் உள்நோக்கம் அம்பலம்

... from Dinamalar.com |மார்ச் 25,2022 https://ift.tt/Aj7Z2oy

விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் சோதனை முயற்சி தொடர்கிறது: 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் சிவன் தகவல்

... from Dinamalar.com |மார்ச் 24,2022 https://ift.tt/rRGHfOy

ஜம்மு - காஷ்மீரில் முதலீட்டுக்கான சூழல் பார்லி.,யில் நிதி அமைச்சர் நிர்மலா பேச்சு

... from Dinamalar.com |மார்ச் 24,2022 https://ift.tt/62sojr3

உக்ரைனில் உடனடி போர் நிறுத்தம்: மோடி, ஆஸி., பிரதமர் வலியுறுத்தல்

... from Dinamalar.com |மார்ச் 23,2022 https://ift.tt/co5vwTA

தேர்தலில் சமூக வலைதளம் ஆதிக்கமா? பார்லிமென்ட் குழு விசாரிக்கிறது!

... from Dinamalar.com |மார்ச் 23,2022 https://ift.tt/eBDLio9

காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள் பட்டியல் வெளியீடு : டில்லி உட்பட 63 இந்திய நகரங்களின் நிலை மோசம்

... from Dinamalar.com |மார்ச் 23,2022 https://ift.tt/wZEfJLT

”காணாமல் போன எல்லை பாதுகாப்பு படை வீரரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?” - நீதிபதிகள் கேள்வி

மேற்கு வங்காள மாநிலம் சீல்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன எல்லை பாதுகாப்பு வீரர் ரமேஷை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி சுதா தாக்கல் செய்த வழக்கில், மேற்கு வங்காள மாநில காவல்துறையிடம் தகவல் பெற்று தெரிவிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த சுதா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "38 வயதான தன்னுடைய கணவர் ரமேஷ் எல்லை பாதுகாப்பு படையில்(BSF) ஜல்பைகுரி மாவட்டம், மேற்கு வங்காள மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் வருமானத்தைக் கொண்டுதான் குடும்பச்செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச் செலவை பார்த்து வருகின்றேன். எனது கணவர் 60 நாள் விடுப்பில் வீட்டிற்கு வந்தார். மீண்டும் 28.08.2021 ரயில் மூலமாக பணிக்கு செல்ல புறப்பட்டார். 30.08.2021 சீல்டா ரயில் நிலையத்தில் சென்று அடைந்ததாக என்னிடம் தெரிவித்தார். பின்னர், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. என் கணவரின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது என்னுடைய கணவர் பணியில் சேரவில்லை என தெரிவித்தார். இதனா...

தெரியாது... தெரியாது...!ஆறுமுகசாமி ஆணையத்தின் கேள்விகளுக்கு பன்னீரின் பதில்

... from Dinamalar.com |மார்ச் 22,2022 https://ift.tt/DIljGCh

"நன்செய் வரி, புஞ்சை வரி" - மதுரையில் 17ம் நூற்றாண்டு வரி விதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால வரி விதிப்பு கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத் துறையின் ஆசிரியர்-மாணவர்கள் இணைந்து மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் நிறுவப்பட்ட சத்திரங்கள் பற்றி பேராசிரியர் சிந்து மற்றும் மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துறைத் தலைவர் முனைவர் உமா, மற்றும் ஆய்வாளர்கள் மதுரை மாவட்டம் மருதங்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களைப் பற்றி கள ஆய்வு செய்தனர். மருதங்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களைப் பற்றி கள ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் நாயக்கர் கால கல்வெட்டு ஒன்று இருப்பதாக  கிடைத்த தகவலின் பேரில் அக்கிராமத்தில் உள்ள சோமிகுளம் கண்மாய் கரையில் இருந்த  கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் இக்கல்வெட்டு 4 அடி உயரமும், ஒரு அடி அகலமும் இருபுறமும் 24 வரிகளைக் கொண்டதாகவும் இருந்தது. இந்த கல்வெட்டில் ஊரின் பெயரும், சோமிகுளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளதோடு கண்மாய் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயம் அதிகமாக ந...

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் யார் தெரியுமா? - டாப் 15 பட்டியல்!

கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவம் என போற்றப்படுகிறது டெஸ்ட் கிரிக்கெட். டி20, 100 பால் கிரிக்கெட் என கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் பார்மெட்டுகள் மாற்றம் கண்டுள்ள இன்றைய சூழலிலும் டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பதற்கு அண்மையில் நடைபெற்ற பல டெஸ்ட் போட்டிகளை உதாரணமாக சொல்லலாம்.  அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். டாப் 15 வீரர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.  அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்கள் யார்? கடந்த 1929-இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் WR ஹம்மண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 977 பந்துகள் விளையாடி இருந்தார். இது நாள் வரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் விளையாடிய வீரர் என்ற சாதனை அவர் வசமே உள்ளது. அவரை தொடர்ந்து ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (871), லியோனார்ட் ஹட்டன் (847), க்ளென் டர்னர் (759), ராபர்ட் சிம்ப்சன் (749), ஜெஃப்ரி பாய்காட் (725) மற்றும் மார்க் டெய்லர் (723) மாதிரியான வீரர்கள் அதிக பந்துக...

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': ஆற்றில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி: 5 பேர் காயம்

... from Dinamalar.com |மார்ச் 21,2022 https://ift.tt/GOHyCde

உக்ரைன் குழந்தைகளின் கல்விக்கு நிதியுதவி அறிவித்த பெடரர்.. எவ்வளவு டாலர்கள் தெரியுமா?

ரஷ்யா போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரெர் 5 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட சமூக உதவிகளுக்காக ‘ரோஜர் ஃபெடரர் ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் நாடுகளில் உள்ள குழந்தைகளின் கல்விக்காக இந்த தொண்டு நிறுவனம் மூலம் அவர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் அந்நாட்டில் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ரோஜர் ஃபெடரர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். இது குறித்து அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உக்ரைனில் இருந்து வெளிவரும் புகைப்படங்களைப் பார்த்து தானும், தனது குடும்பத்தினரும் பேரதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார். உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் குழந்தைகள் கல்வியைத் தொடர தனது தொண்டு நிறுவனம் மூலம் 5 லட்சம் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் 3.79 கோடி ரூபாய்) நிதியுதவி வழங்...

சாதாரண 72 செண்ட் நிலப்பிரச்னை! ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்

இடுக்கியில் நிலத்தகராறு காரணமாக மனைவி மற்றும் மகன், இரண்டு மகள்கள் உட்பட 4 பேரை வீட்டுக்குள் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். தமிழக கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே சீனிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹமீது (79) இவரது மனைவி ஷீபா, மகன் ஃபைசல், மகள்கள் மெஹர், அஸ்னா ஆகியோருடன் சீனிக்குழி பகுதியில் உள்ள ஒரு வீட்டில வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹமீதுக்கும் அவரது மகன் ஃபைசலுக்கும் இடையே சில மாதங்களாகவே நிலத் தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது தந்தை ஹமீதுக்கு சொந்தமான 72 செண்ட் நிலத்தில் விவசாயம் செய்து கொள்ள மகன் ஃபைசலிடம் தெரிவித்திருக்கிறார். இதற்காக தனது நிலத்தை மகன் ஃபைசல் பெயருக்கு பட்டா மாறுதலும் செய்துள்ளார். ஆனால், விவசாயத்தில் நாட்டமில்லாத ஃபைசல் விவசாய நிலத்தை சரிவர கவனித்துச் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாயத்தை நான் செய்து கொள்கிறேன் என ஹமீது தனது மகன் ஃபைசலிடம் கேட்டுள்ளார். ஆனால் ஃபைசல் பதில் சொல்லாததால் ஹமீது நிலத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், தந்தைக்கு நிலத்தை திருப்பித் தர மறுத்ததால் மகன் ...

ராஜஸ்தான்: முறுக்கு மீசையுடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்ததாக பட்டியலின இளைஞர் கொலை

முறுக்கு மீசையுடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வந்ததால், ராஜஸ்தானில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திரபால் மேஹ்வால் (22). அந்த மாவட்டத்தில் கரோனா சிகிச்சை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவரான இவர், எப்போதுமே நேர்த்தியான ஆடைகளை அணிந்து மிடுக்காக காட்சியளிப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்காக அந்தப் பகுதியில் அவருக்கு தனி மரியாதை உண்டு. இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள கிராமமான பார்வாவுக்கு ஜிதேந்திர பால் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஜிதேந்திர பாலிடம் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, முறுக்கு மீசையுடன் இருந்த அவரது தோற்றத்தையும், அவரது ஜாதியையும் சம்பந்தப்படுத்தி அந்த இளைஞர்கள் கேலி பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜிதேந்திர பால், அந்த இளைஞர்களை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் உருவானது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனத...

ராகுல் மீது காங்.,அதிருப்தி தலைவர்களுக்கு... நம்பிக்கையில்லை!  வெளிப்படையாக அறிவித்ததால் எழுந்தது சர்ச்சை

... from Dinamalar.com |மார்ச் 18,2022 https://ift.tt/9iSJ7nB

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது துவக்கம்

... from Dinamalar.com |மார்ச் 17,2022 https://ift.tt/I34wMj5

வேலுமணிக்கு குறிவைக்கும் திமுக: கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.,வை வீழ்த்த தீவிரம்

... from Dinamalar.com |மார்ச் 16,2022 https://ift.tt/NbIrsBp

'மாஜி' மந்திரி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் 'ரெய்டு!'

... from Dinamalar.com |மார்ச் 16,2022 https://ift.tt/COx3MRU

தமிழக இளைஞர் காங்., தலைவர் யார்? :3 பேருக்கு டில்லியில் நேர்காணல்!

... from Dinamalar.com |மார்ச் 16,2022 https://ift.tt/rNg3Wqp

அரசியல் கட்சி துவக்க விஜய் திட்டம்? பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு!

... from Dinamalar.com |மார்ச் 16,2022 https://ift.tt/5BUSijo

ஏவுகணை செலுத்தப்பட்ட விவகாரம்: பார்லி.,யில் ராஜ்நாத் சிங் விளக்கம்

... from Dinamalar.com |மார்ச் 16,2022 https://ift.tt/NKaxS75

பதவி உயர்வுக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் வசூல் : போக்குவரத்து துறை அதிகாரியிடம் விசாரணை

... from Dinamalar.com |மார்ச் 15,2022 https://ift.tt/wxaQhj2

ராணுவ தளம் மீது ரஷ்ய படைகள் குண்டு வீச்சு: உக்ரைனில் 35 பேர் பலியான பரிதாபம்

... from Dinamalar.com |மார்ச் 14,2022 https://ift.tt/h04QPaB

இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்': கள்ளக்காதலுக்கு இடையூறு தந்தையைக் கொன்ற மகள்

... from Dinamalar.com |மார்ச் 14,2022 https://ift.tt/ZPy5At9

பார்லி., பட்ஜெட் இரண்டாம் கூட்டம்... இன்று! உற்சாக கோஷமெழுப்ப தயாராகும் பா.ஜ.,

... from Dinamalar.com |மார்ச் 14,2022 https://ift.tt/5zLSBC0

பார்லி., 2வது அமர்வு நாளை துவக்கம் ராஜ்யசபாவுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு

... from Dinamalar.com |மார்ச் 13,2022 https://ift.tt/EiacAZ7

உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா மாறும்! துணைவேந்தர்கள் கருத்தரங்கில் கவர்னர் ரவி பேச்சு

... from Dinamalar.com |மார்ச் 12,2022 https://ift.tt/sHwCdDR

உக்ரைனில் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு

... from Dinamalar.com |மார்ச் 12,2022 https://ift.tt/OAc4i8L

தைப்பூச திருவிழாவுக்கு அங்கீகாரம் 'யுனெஸ்கோ'வுக்கு சிங்கப்பூர் விண்ணப்பம்

... from Dinamalar.com |மார்ச் 12,2022 https://ift.tt/yo6hYmW

காங்.,கிற்காக காத்திருக்க வேண்டாம் : எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அறிவுரை

... from Dinamalar.com |மார்ச் 12,2022 https://ift.tt/CgoIkOp

சிறையில் சொகுசு வசதிகள் அனுபவித்த வழக்கு பெங்களூரு கோர்ட்டில் சசிகலா இன்று ஆஜர்?

... from Dinamalar.com |மார்ச் 11,2022 https://ift.tt/zkRrxlX

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் எதிர்காலம்? தாமதமின்றி நடவடிக்கை எடுப்பது அவசியம்!

... from Dinamalar.com |மார்ச் 10,2022 https://ift.tt/rvgqaTL

குடும்ப தலைவி பெயரில் வீடு: மகளிர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

... from Dinamalar.com |மார்ச் 09,2022 https://ift.tt/M5InbjV

மது விலையை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்கிறது : 20 சதவீதம் வரை உயர்த்த முடிவு

... from Dinamalar.com |மார்ச் 09,2022 https://ift.tt/uMTArPx

கோவாவில் பெரும்பான்மை கிடைக்குமா? இதர கட்சிகளிடம் பேச காங்., வியூகம்!

... from Dinamalar.com |மார்ச் 08,2022 https://ift.tt/lCG8xhd

உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் தீவிரம்: பொருளாதார தடையால் ரஷ்ய அதிபர் புடின் ஆவேசம்

... from Dinamalar.com |மார்ச் 07,2022 https://ift.tt/yj3YAO2

இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பேர் கைது

... from Dinamalar.com |மார்ச் 07,2022 https://ift.tt/WQin1fo

குடியிருப்பு கட்டுமான இடங்களில் மரங்களுக்கு இடம் ஒதுக்க சட்டம்?

... from Dinamalar.com |மார்ச் 06,2022 https://ift.tt/KeJw4D8

இந்தியாவில் 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி; மருத்துவ மாணவர்களுக்கு அனுமதி

... from Dinamalar.com |மார்ச் 06,2022 https://ift.tt/PpTIQAC

5 மாநில தேர்தல் முடிவுகளால் ஜனாதிபதி தேர்தலில்...தாக்கம் ஏற்படுமா? பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்பு

... from Dinamalar.com |மார்ச் 06,2022 https://ift.tt/E8z0wN6

உக்ரைனிலிருந்து வந்தவர்களின் படிப்பு குறித்து...ஆலோசனை; தனியார் கல்லூரிகளில் அனுமதிக்க திட்டம்

... from Dinamalar.com |மார்ச் 05,2022 https://ift.tt/nepi5gM

மகள் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கூறுவது பொய்; , சி.பி.ஐ., .

... from Dinamalar.com |மார்ச் 05,2022 https://ift.tt/m9cEe3x

இந்திய மாணவர்கள் மீட்பு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பாராட்டு

... from Dinamalar.com |மார்ச் 05,2022 https://ift.tt/eRiM35y

84 ஆண்டுகளுக்கு பின் கோடையில் புயல் சின்னம் : 6ம் தேதி வரை கன மழை எச்சரிக்கை

... from Dinamalar.com |மார்ச் 04,2022 https://ift.tt/XLZgi6k

'நெருப்பில்லா சமையல்' - பாளையங்கோட்டை கல்லூரியில் வினோத போட்டி - மாணவிகள் அசத்தல்!

மகளிர் தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது. வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக, நெருப்பில்லா சமையல் என்ற போட்டி நடத்தப்பட்டது இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவிகள் துறை வாரியாக பிரிந்து, நெருப்பில்லாமல் இயற்கை முறையிலான உணவுப் பொருட்களை தயார் செய்தனர். கொடுக்கப்பட்ட ஒன்றரை மணிநேரத்தில், இயற்கையிலேயே உணவுப் பொருள்களை மாணவிகள் தயார் செய்திருந்தனர் குறிப்பாக, பயறுவகைகள் தொடங்கி இளநீர் பாயாசம், இதமான நீராகாரங்கள், பழங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உணவு வகைகள் என பல்வேறு வகையிலான 500-க்கும் மேற்பட்ட உணவுகளை மாணவிகள் காட்சிப்படுத்தினர். சமகாலத்தில் உணவுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தவிர்த்து, இயற்கை முறையிலான உணவு வகைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் நெருப்பில்லாத உணவு வகைகள் எத்தனை முக்கியத்துவம...

பொறுப்பேற்ற சில மணி நேரத்தில் திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்! நாகையில் பரபரப்பு

நாகை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 8-வார்டுகளையும், திமுக 4 வார்டுகளையும், திமுக கூட்டணிக் கட்சிகள் 2 வார்டுகளையும், அதிமுக 1 வார்டையும் கைப்பற்றின. இந்நிலையில், இன்று காலை 15 வார்டுகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் பேரூர் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே, திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 14-வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று, இன்று பொறுப்பேற்ற கவுன்சிலர் கஸ்தூரி கலியப்பெருமாள் என்பவர், சில மணிநேரங்களிலேயே திமுகவின் இணைந்தார். திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். நாளை மறுநாள் பேரூர் மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. S...

ஆபாசமான வார்த்தை வேண்டாம்; எப்.எம்., ரேடியோக்களுக்கு எச்சரிக்கை

... from Dinamalar.com |மார்ச் 02,2022 https://ift.tt/eRJKSEz

உள்கட்டமைப்புக்கு செலவிடும் பணம் பொருளாதார வளர்ச்சிக்கு... உதவும்!

... from Dinamalar.com |மார்ச் 01,2022 https://ift.tt/KYzHWho

சிவராத்திரி விழாவில் துதிபாடல் தவிர்க்கப்படுமா? : ஹிந்து தமிழர் கட்சி தலைவர் எதிர்பார்ப்பு!

... from Dinamalar.com |மார்ச் 01,2022 https://ift.tt/YdNmGWH