
புதுடெல்லி: கடந்த நவம்பர் 26, 2008-இல் நடைபெற்ற மும்பைத் தாக்குதலுக்கு நிதி அளித்தவர் யார் என அதிமுக எம்.பி பி.ரவீந்திரநாத் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
'வெகுஜன அழிவின் ஆயுதங்கள் மற்றும் விநியோக முறைகள் (சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தடை) திருத்த மசோதா 2022' மீதான விவாதத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேனி மக்களவை தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் பேசுகையில், ''வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொண்டுள்ள முயற்சிகள், இந்தியாவுக்கு இரு தரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க உதவுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mSUI08Y
via
கருத்துகள்
கருத்துரையிடுக