முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமித் ஷா

புதுடெல்லி: ஜகாங்கீர்புரி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறியிருப்பதாவது, சனிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மூன்று ஊர்வலங்கள் நடந்தன. மூன்றாவது ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கப்படாத நிலையில் அதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.அந்த ஊர்வலம் கோயில் அருகே மசூதி இருக்கும் பகுதி வழியாக சென்றுள்ளது. ஊர்வலத்தில் சென்றவர்கள் காவிக்கொடியை ஏந்திய படி சென்றுள்ளனர். அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் எழுப்பிய கோஷம், தொழுகை செய்யும் ஒலியும் ஒன்றுக்கொன்று போட்டியாக கேட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mvUzM6t
via

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 'பூஸ்டர் டோஸ்' செலுத்துவது அவசியம்

... from Dinamalar.com |ஏப்ரல் 23,2022 https://ift.tt/WLrzlmD