குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை திட்டத்தின் மூலம் ஏழைகளின் சேமிப்பு உறுதியாகி உள்ளது - பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு அயராது உழைத்து வருகிறது. மக்களுக்கு தரமான மற்றும் மலிவான மருத்துவ வசதியை உறுதி செய்வதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tV6ZK0O
via
கருத்துகள்
கருத்துரையிடுக